Aⓚⓜⓐⓛ Ⓜⓐⓣⓗⓘⓗⓤⓛ L͜͡i͜͡k͜͡e͜͡ 4 (f͜͡o͜͡r͜͡e͜͡v͜͡e͜͡r ℓσνє 4 ρнσтσgяαρну нєαят 4 gιяℓѕ [f̲̅][i̲̅][n̲̅][a̲̅][l̲̅][l̲̅][y̲̅] [m̲̅][a̲̅][k̲̅][e̲̅] [m̲̅][o̲̅][r̲̅][e̲̅] [f̲̅][u̲̅][n̲̅][s̲̅]
Thursday, August 20, 2015
Wednesday, August 12, 2015
பசிக்கும் முட்டாள் தனத்துக்கும் என்னதான் சம்பந்தம் ??

1993 சூடான்ல பசிக்கொடுமை ஏற்பட்டபோ எலும்புகூடா இருந்த ஒரு கொழந்த மயங்கி கீழ விழுந்திச்சி அந்த கொழந்த எப்ப சாகும் எப்ப சாப்புடலாம் என்டு ஒரு கழுகு பின்னாடியே சுத்திட்டு இருந்திச்சி ,அந்த போடோக்குதான் அவர் Pulitzer Award வேண்டினர் .அந்த போட்டோ பாத்தே எல்லாருமே அவருக்கு போன்பண்ணி வாழ்த்து சொல்லேல அந்த கொழந்த என்னாசின்னுதான் கேட்டாங்க அப்பதான் !! அவர் பண்ண தப்ப அவர் உணர்ந்தாரு "போட்டோ எடுக்கணும் என்டு நெனச்ச அவருக்கு அந்த கொழந்தைய காப்பத்தனும் எண்டு தோனல" அந்த மன அழுத்தமே அவர Suicide பண்ண வெச்சுது . சமூகத்திற்கு கருத்து சொல்வதற்கு சமூத்திரகனிய விட யாரும் இல்ல
as told not to touch the children for fear of transmitting disease. He committed suicide three months after winning the Pulitzer Prize.
அமெரிக்க photographer Kevin Carter இவர் எந்த photo கு Pulitzer Award வாங்கினாரோ அதே போட்டோ அவர Suicide பண்ணி வெச்சுது ,

1993 சூடான்ல பசிக்கொடுமை ஏற்பட்டபோ எலும்புகூடா இருந்த ஒரு கொழந்த மயங்கி கீழ விழுந்திச்சி அந்த கொழந்த எப்ப சாகும் எப்ப சாப்புடலாம் என்டு ஒரு கழுகு பின்னாடியே சுத்திட்டு இருந்திச்சி ,அந்த போடோக்குதான் அவர் Pulitzer Award வேண்டினர் .அந்த போட்டோ பாத்தே எல்லாருமே அவருக்கு போன்பண்ணி வாழ்த்து சொல்லேல அந்த கொழந்த என்னாசின்னுதான் கேட்டாங்க அப்பதான் !! அவர் பண்ண தப்ப அவர் உணர்ந்தாரு "போட்டோ எடுக்கணும் என்டு நெனச்ச அவருக்கு அந்த கொழந்தைய காப்பத்தனும் எண்டு தோனல" அந்த மன அழுத்தமே அவர Suicide பண்ண வெச்சுது . சமூகத்திற்கு கருத்து சொல்வதற்கு சமூத்திரகனிய விட யாரும் இல்ல
In March 1993, while on a trip to Sudan, Carter was preparing to photograph a starving toddler trying to reach a feeding center when a hooded vulture landed nearby. Carter reported taking the picture, because it was his "job title", and leaving. He w
as told not to touch the children for fear of transmitting disease. He committed suicide three months after winning the Pulitzer Prize.
Sold to The New York Times, the photograph first appeared on 26 March 1993 and was carried in many other newspapers around the world. Hundreds of people contacted the newspaper to ask the fate of the girl. The paper reported that it was unknown whether she had managed to reach the feeding center. In April 1994, the photograph won the Pulitzer Prize for Feature Photography.
On 27 July 1994 Carter drove his way to Parkmore near the Field and Study Center, an area where he used to play as a child, and committed suicide by taping one end of a hose to his pickup truck’s exhaust pipe and running the other end to the driver's side window. He died of carbon monoxide poisoning at the age of 33 Portions of Carter's suicide note read:
- "I'm really, really sorry. The pain of life overrides the joy to the point that joy does not exist... depressed ... without phone ... money for rent ... money for child support ... money for debts ... money!!! ... I am haunted by the vivid memories of killings and corpses and anger and pain ... of starving or wounded children, of trigger-happy madmen, often police, of killer executioners ... I have gone to join Ken if I am that lucky."
Saturday, August 8, 2015
அஸ்ஸலாமுஅலைக்கும்
010 warriors இன் இப்தார் நிகழ்வு (14.06.2015) அக்கரைப்பற்று TFC restaurant வெற்றிகரமாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது . இந் நிகழ்வில் கலந்து சிறப்பித்த அனைத்து உள்ளங்களுக்கும் 010warriors and MCC'ians இன் நன்றிகள்.
தொடர்ந்தும் எம்முடன் இணைந்திருங்கள்....
credit goes to :-
இம்தாத் பயாஸ்
https://www.facebook.com/imthath8?fref=ts https://www.facebook.com/fayas.nizar?fref=ts
தன்சீம் ஹமீத் இல்ஹாம்
https://www.facebook.com/thanseem.hameedh https://www.facebook.com/profile.php?id=100002926988225&fref=ts
ஹஸ்னி / பாசத் /றாசி / சரீக் /ஹாரீத் /lusny
Sunday, July 26, 2015
வறுமையின் நிறம் சிவப்பு
ஒரு இண்டர்வியூவில் ரஜினி சொல்லுவார், 1980 களில் கமல் எவ்வளவு பெரிய நடிகர் என்பது இந்த தலைமுறைக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று. "வறுமையின் நிறம் சிவப்பு" படத்தை நேற்று பார்த்தபோது இது முற்றிலும் உண்மையாக இருக்க வேண்டும் என்று தோன்றியது.
1980 பிற்பகுதியில் வந்த படத்திற்கு இன்று விமர்சனம் தேவையில்லை. இன்றும் அந்த படத்தில் ரசிக்க, பகிர்ந்துகொள்ள நிறையவே இருப்பதை அவதானிக்க முடிந்தது. அதற்கு முக்கிய காரணம் கே பியின் எழுத்து. கன்னத்தில் அறைந்தது போன்று சமூகத்திற்கு நச் என்ற வசனங்கள் ஏராளம்.
காலத்தால் அழியாத காதல் ஜோடி என்றால் அது ஸ்ரீதேவி கமல் தான். அந்த ஒரு ஜோடியே படத்தில் பாதியை பார்த்துக்கொள்ளும். இயக்குனருக்கு வேலை குறைவு தான். ஸ்ரீதேவியின் அப்பா ஸ்ரீதேவியிடம் பணம் கேட்கும் காட்சியில் "உங்களுக்கு வெட்கமே இல்லையா?" என்று ஸ்ரீதேவி கேட்க, "ஒஹ்ஹ் அப்போதான் பணம் குடுப்பியா? அப்போ வெட்கம் மானம் ரெண்டுமே இல்ல. 2 ரூபா கொடும்மா. Each one rupee" என்பார் அப்பா. இது அதிகம் ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்த ஒரு காட்சி.
"விட்டா அப்பனையே வித்துருவான்" என்று பூனம் விஸ்வநாதன் சொல்லும்போது "எவன் வாங்குவான்?" என்பார் கமல். இன்னொரு காட்சியில் "கடவுள் படத்த விக்கபோறியா?" என்று எஸ் வீ சேகர் கேட்க "கடவுள் செத்துப்போன கிழவிக்கு உயிர் கொடுக்க போறதில்ல. அடக்க செலவுக்காவது உபயோகம் ஆகட்டுமே" என்ற வசனம் கமலுக்கே உரிய நச். ஆழமான வசனங்கள் தான் ஒரு படத்தை தூக்கி நிறுத்துகிறது. குப்பை தொட்டியைகிளறிக்கொண்டிருக்கும் கமல் ஸ்ரீதேவியிடம் "ஆரஞ்சு தோலா வருது.
இந்த கட்டடத்துல வசதிக்காரங்க ஜாஸ்தியோ?" அதற்கு ஸ்ரீதேவி "இல்ல. வியாதிக்காரங்க ஜாஸ்தி". எம் எஸ் வி இசையில் சிப்பி இருக்குது, தீர்த்தக்கரையினிலே பாடல்கள் அற்புதம். எம் எஸ் வி மற்றும் கே பீ ஒரு தலைமுறையின் அடையாளம்.
1980 பிற்பகுதியில் வந்த படத்திற்கு இன்று விமர்சனம் தேவையில்லை. இன்றும் அந்த படத்தில் ரசிக்க, பகிர்ந்துகொள்ள நிறையவே இருப்பதை அவதானிக்க முடிந்தது. அதற்கு முக்கிய காரணம் கே பியின் எழுத்து. கன்னத்தில் அறைந்தது போன்று சமூகத்திற்கு நச் என்ற வசனங்கள் ஏராளம்.
காலத்தால் அழியாத காதல் ஜோடி என்றால் அது ஸ்ரீதேவி கமல் தான். அந்த ஒரு ஜோடியே படத்தில் பாதியை பார்த்துக்கொள்ளும். இயக்குனருக்கு வேலை குறைவு தான். ஸ்ரீதேவியின் அப்பா ஸ்ரீதேவியிடம் பணம் கேட்கும் காட்சியில் "உங்களுக்கு வெட்கமே இல்லையா?" என்று ஸ்ரீதேவி கேட்க, "ஒஹ்ஹ் அப்போதான் பணம் குடுப்பியா? அப்போ வெட்கம் மானம் ரெண்டுமே இல்ல. 2 ரூபா கொடும்மா. Each one rupee" என்பார் அப்பா. இது அதிகம் ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்த ஒரு காட்சி.
"விட்டா அப்பனையே வித்துருவான்" என்று பூனம் விஸ்வநாதன் சொல்லும்போது "எவன் வாங்குவான்?" என்பார் கமல். இன்னொரு காட்சியில் "கடவுள் படத்த விக்கபோறியா?" என்று எஸ் வீ சேகர் கேட்க "கடவுள் செத்துப்போன கிழவிக்கு உயிர் கொடுக்க போறதில்ல. அடக்க செலவுக்காவது உபயோகம் ஆகட்டுமே" என்ற வசனம் கமலுக்கே உரிய நச். ஆழமான வசனங்கள் தான் ஒரு படத்தை தூக்கி நிறுத்துகிறது. குப்பை தொட்டியைகிளறிக்கொண்டிருக்கும் கமல் ஸ்ரீதேவியிடம் "ஆரஞ்சு தோலா வருது.
இந்த கட்டடத்துல வசதிக்காரங்க ஜாஸ்தியோ?" அதற்கு ஸ்ரீதேவி "இல்ல. வியாதிக்காரங்க ஜாஸ்தி". எம் எஸ் வி இசையில் சிப்பி இருக்குது, தீர்த்தக்கரையினிலே பாடல்கள் அற்புதம். எம் எஸ் வி மற்றும் கே பீ ஒரு தலைமுறையின் அடையாளம்.
Wednesday, July 22, 2015
Subscribe to:
Posts (Atom)












































